பாக்கித் தொகை கேட்டு

img

பாக்கித் தொகை கேட்டு கரும்பு விவசாயிகள் போராட்டம்

திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காட்டில் உள்ள திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு  பள்ளி ப்பட்டு, ஆர்.கே.பேட்டை, திருத்தணி, அரக்கோணம், ஊத்துக்கோட்டை, பொன்னேரி உள்ளிட்டு பல்வேறு கிராமங்களி லிருந்து கரும்புகளை விவசா யிகள் அனுப்புகிறார்கள்.  

;